Sunday, December 13, 2009


வானம்
கீழே விலாமல் தாங்கி நிற்பது
பூமியில் உள்ள காதல்
என்று ஒரு கவிஞன் கூறினான்.
ஆம்!
அது உண்மைதான்,
இனி வரும் காலம்
வானம் தாங்கி நிற்க
நம் காதல் ஒன்றே போதுமே!