
வானம்
கீழே விலாமல் தாங்கி நிற்பது
பூமியில் உள்ள காதல்
என்று ஒரு கவிஞன் கூறினான்.
ஆம்!
அது உண்மைதான்,
இனி வரும் காலம்
வானம் தாங்கி நிற்க
நம் காதல் ஒன்றே போதுமே!



எல்லோரும் அருகில் இருந்தும்
என் கண் முன்னே !
உன் பார்வை மட்டுமே.!
என் காதுகளோ !
உன் குரலை மட்டுமே
அனுமதிக்குறது.
என் விரல்கள்
உனக்காக மட்டுமே
வேலை செய்கிறது .!
என் உயிர்
உன்னை மட்டுமே
சுற்றி வருகிறது .
என் நினைவில்
நி ! மட்டுமே
நிறைந்து நிற்கிறாய் !
உன் அணைப்பில் ,
நான் சொர்க்கம் காணுவேன் .
ஆனால் !
அந்த சொர்க்கம்
என் அருகில்
இல்லையே ?!
வலியுடனே நீ அங்கே !