Thursday, June 18, 2009

தனிமை தவிப்புடன் நான்

வலியுடனே நீ அங்கே !
தனிமையிலே தவிப்புடன் நான் இங்கே!
உன் அருகே நான் இருந்து வலி போக்கவில்லை
அதற்க்கு தண்டனையா ?
என்னுடன் பகிர்ந்துக்கொள்ள விரும்பாதது.
மஞ்சத்தில் இன்பத்தில் மட்டும் அல்ல
உன்
துன்பத்திலும் வலியிலும் பகிர்ந்து கொள்ளவும் தானடா நான் !
அதை ஏன் மறந்தாய் !
என்னை தனிமையிலே தவிக்க விட்டாய் !
இனி இதுபோல் செய்யாதடா மச்சான்
ப்ளீஸ் .............