Sunday, November 21, 2010

என்னவனை
எனக்காக படைத்தான் என்று சொல்ல மாட்டேன்
ஏனென்றால்
நீ என்னருகில் இல்லை
உன்னை விட்டு கொடுக்க தெரிந்தவளுக்கு
உன் காதலை விட்டு கொடுக்க தெரியவில்லை
உன்னை ரசித்தேன்,
உன் மனதை ரசித்தேன்,
உன் சிரிப்பை ரசித்தேன்,
உன் அழகை ரசித்தேன்,
உன் பேச்சை ரசித்தேன்,
உன்னை கண்ணோடு கண்வைத்து பார்த்து ரசித்தேன்,
உன்னை என் விருப்பபடி ரசித்தேன்,
நீ என் அருகில் நெருங்கி வருவதை ரசித்தேன்,
இப்பொழுது
என்னை விட்டு விலகிசெல்வத்தையும் ரசிக்குறேன் .
Tuesday, July 27, 2010
Sunday, May 9, 2010
Subscribe to:
Posts (Atom)





