Sunday, November 21, 2010


என்னவனை

எனக்காக படைத்தான் என்று சொல்ல மாட்டேன்

ஏனென்றால்

நீ என்னருகில் இல்லை

உன்னை விட்டு கொடுக்க தெரிந்தவளுக்கு

உன் காதலை விட்டு கொடுக்க தெரியவில்லை

உன்னை ரசித்தேன்,

உன் மனதை ரசித்தேன்,

உன் சிரிப்பை ரசித்தேன்,

உன் அழகை ரசித்தேன்,

உன் பேச்சை ரசித்தேன்,

உன்னை கண்ணோடு கண்வைத்து பார்த்து ரசித்தேன்,

உன்னை என் விருப்பபடி ரசித்தேன்,

நீ என் அருகில் நெருங்கி வருவதை ரசித்தேன்,

இப்பொழுது

என்னை விட்டு விலகிசெல்வத்தையும் ரசிக்குறேன் .