தூக்கத்துக்கு தெரியும் !
கனவுகளில் நீ மட்டும் வருகிறாய் என ,
இருட்டுக்கு தெரியும் !
நான் !
உன் காந்த கரு விழி வெளிச்சத்தில்
நடக்கிறேன் என்று ,
இந்த உலகிற்கு தெரியுமா ?
நம் இருவரின் உயிரும்
பைத்தியமாய் அழைக்கிறது என்று .