Wednesday, July 29, 2009

உலகிற்கு தெரியுமா?



தூக்கத்துக்கு தெரியும் !


கனவுகளில் நீ மட்டும் வருகிறாய் என ,


இருட்டுக்கு தெரியும் !


நான் !


உன் காந்த கரு விழி வெளிச்சத்தில்


நடக்கிறேன் என்று ,


இந்த உலகிற்கு தெரியுமா ?


நம் இருவரின் உயிரும்


பைத்தியமாய் அழைக்கிறது என்று .