Tuesday, September 1, 2009
உதிரும் பூக்கள்
கூட சிரிக்கிறது
நாம் ஏன்
அழவேண்டும்
அழியாத நம்
காதல்
சந்திக்க முடியாத சில
நாட்களுக்காக
நாம் சந்தித்த நாட்களில்
நம் விழி பேசிய அந்த சில நிமிடங்கள் போதும்
நாம் சந்திக்க முடியாத
அந்த பல நாட்களுக்கு ....
Newer Post
Older Post
Home